July, 2013 - தமிழ் இலெமுரியா

28 July 2013 4:27 pm

பெங்களூர் தமிழ்ச் சங்கத்திற்கு மாநில அரசு சார்பில், 10 ஏக்கர் நிலம் வழங்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும் என கர்நாடக அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்

சமூக நலப் பணிகளை விரிவாக்குவதற்காக, பெங்களூர் தமிழ்ச் சங்கத்திற்கு மாநில அரசு சார்பில், 10 ஏக்கர் நிலம் வழங்க தீவிர முயற்சி மேற்கொ

4:22 pm

ஆந்திராவை பிரிப்பது என்று காங்கிரஸ் கட்சி முடிவைத் தொடர்ந்து கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா (சீமாந்த்ரா) பகுதியைச் சேர்ந்த 15 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்

தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இறுதி முடிவு அறிவிக்க இருக்கிறது. 10 மாவட்டங்களை உள்ளடக்கி தனி தெலுங்கானா அல்லது

4:17 pm

எகிப்தில் பதவி கவிழ்க்கப்பட்ட அதிபர் மொஹமட் மோர்ஸியின் ஆதரவாளர்கள் தலைநகர் கெய்ரோவில் நடத்திய எதிர்ப்பு போராட்டத்தின் போது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு

1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக போராட்டம் நடந்து வரும் ரபா அல் அதாவியா பள்ளிவாசலுக்கு அருகே உள்ள தற்காலிக மருத்த

4:14 pm

சம்பா சாகுபடிக்காக ஆகஸ்ட் 12ம் தேதி முதல் மேட்டூர் அணை திறக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்

ஆண்டு தோறும் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

கச்சத் தீவு மீட்பு குறித்த கருத்தரங்கம் Alt

27 July 2013 4:04 pm

கச்சத் தீவு மீட்பு குறித்த கருத்தரங்கம்

கச்சத் தீவு மீட்பு விளக்கக் கருத்தரங்கம், நூல்கள் மற்றும் குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சி மகாராட்டிரா மாநிலம் நவிமும்பைத் தமிழ

காங்கோ மக்களாட்சிக் குடியரசு Alt

25 July 2013 3:55 pm

காங்கோ மக்களாட்சிக் குடியரசு

காங்கோ மக்களாட்சிக் குடியரசு ஆப்பிரிக்கா கண்டத்தின் மையத்தில் அமைந்துள்ளது. ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள மூன்றாவது பெரி

பொது வாக்கெடுப்பு – ஈழம் தனி நாடாகுமா? Alt

3:47 pm

பொது வாக்கெடுப்பு – ஈழம் தனி நாடாகுமா?

கடந்த மே மாதம் 18 ஆம் நாள் இலங்கை அரசு "வெற்றி விழா நாள்" என்னும் பெயரில் அரசு விழாவாக இலங்கை நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு நகரங்களி

கொசுக்கள் ஒரு பார்வை! Alt

24 July 2013 2:20 pm

கொசுக்கள் ஒரு பார்வை!

சாதிமதம் பார்க்காமல்அனைவரையும்சொந்தம் கொண்டாடும்சுதந்திரக் கொசுக்கள்!இரத்தம் குடிக்கும் பெண் கொசுக்களும்இலைகளை உறிஞ்சும் ஆ

2:16 pm

இலங்கையின் வடக்கிற்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென சனல்- 4 ஊடகத்தின் இயக்குனர் கெலம் மக்ரே தெரிவித்துள்ளார்

வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட்டாலே தமிழ் மக்களுக்கு

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி