September, 2014 - தமிழ் இலெமுரியா

28 September 2014 2:54 am

சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழ்நாடு முதல்வர் செயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை – ரூ 100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு.

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் 100 கோடி ரூ

25 September 2014 1:40 am

செவ்வாய்க் கிரகத்திற்கு இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் இணைந்தது.

இந்திய நேரப்படி 24-09-2014 காலை 7.59 மணிக்கு இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வை பெங்களூரில் இருக்கும் இஸ்ரோ கட்டுப்பாட்

1:36 am

பிரான்சில் இருந்து வரும் ஈழமுரசு நிறுத்தப்படுகின்றது

மிரட்டல் காரணமாக தாம் வெளியிடும் ஈழமுரசு என்னும் பிரான்ஸில் இருந்து வெளிவரும் தமிழ் இதழ் நிறுத்தப்போவதாக அதனை வெளியிடும், ஊடக இ

1:31 am

இலங்கை நிலை குறித்து மனித உரிமை ஆணையர் கவலை

இலங்கையில் சிவில் அமைப்புகள், மனித உரிமை பாதுகாவலர்கள், பாதிக்கப்பட்டோருக்கான அமைப்புக்கள், சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்து

1:25 am

அசாம், மேகாலயா மாநிலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பருவமழையின் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டிருப்பதால் அசாம், மேகா

12:40 am

தூக்கத்திலும் மனிதமூளை விழிப்புடன் செயற்படுகிறது

மனிதர்கள் தூங்கும்போதும் அவர்களின் மூளை தொடர்ந்து விழிப்புடன் இயங்குகிறது என்று தெரிவித்திருக்கும் விஞ்ஞானிகள், வார்த்தைகளின

கண்ணியச் செம்மல் விருது Alt

15 September 2014 8:01 am

கண்ணியச் செம்மல் விருது

கும்பகோணம் மகாமகக்குளத்தில் நடைபெற்ற கவிதைப் பூக்கள் புத்தக வெளியீட்டு விழாவின் போது சென்னைப் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர்

மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா Alt

8:00 am

மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா

இந்தியப் பேனா நண்பர் பேரவை, நெல்லை மாவட்டக் கிளை சார்பாக, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா சுப்புலாபுரம் செங்குந்தர்

சீர்வரிசை சண்முகராசனார் நினைவேந்தல் Alt

6:19 am

சீர்வரிசை சண்முகராசனார் நினைவேந்தல்

கடந்த 23.07.2014 அன்று திடீர் மாரடைப்பால் இறப்பெய்திய மூத்த பத்திரிகையாளர் சீர்வரிசை" இரா.மா.சண்முகராசனின் நினைவேந்தல் மற்றும் படத்

வாசகர் மடல்கள் Alt

6:14 am

வாசகர் மடல்கள்

நினைவுகூரத்தக்க அரும்பணி! மொழி உணர்வினையும், இன உணர்வினையும் ஊட்டியதோடு சமுதாயத்தில் புரையோடியிருக்கும் அவலங்கள் கட்டுரைகளாக

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி