October, 2015 - தமிழ் இலெமுரியா

இந்திய எழுத்தாளர்கள் மீது தாக்குதல்களைக் கண்டித்து மௌன ஊர்வலம் Alt

24 October 2015 9:43 am

இந்திய எழுத்தாளர்கள் மீது தாக்குதல்களைக் கண்டித்து மௌன ஊர்வலம்

இந்தியாவில் சகிப்புத்தன்மையற்ற சூழல் அதிகரித்து வருவதாகக் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தியத் தலைநகர் டில்லி

திருச்சி அருகே கோர விபத்து: குறைந்தது 9 பேர் பலி Alt

21 October 2015 10:21 am

திருச்சி அருகே கோர விபத்து: குறைந்தது 9 பேர் பலி

தமிழ்நாட்டில் திருச்சி அருகே நெடுஞ்சாலையில் பேருந்தும் சரக்கு வாகனமும் மோதியதில் குறைந்தது 9 பேர் பலியாகியுள்ளனர். சென்னையிலிர

இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்தர் ஷேவாக் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு Alt

10:20 am

இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்தர் ஷேவாக் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான வீரேந்தர் ஷேவாக், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக

மாட்டைக் கொன்றதாகக் கூறி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய 21 பேர் கைது செய்யப்பட்டனர். Alt

15 October 2015 3:41 pm

மாட்டைக் கொன்றதாகக் கூறி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாடு ஒன்றைக் கொன்றதாக குற்றம்சாட்டி முஸ்லிம்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 21

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஊழலை விசாரிக்க அதிகாரம் இல்லை: மகிந்த இராசபக்சே Alt

3:37 pm

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஊழலை விசாரிக்க அதிகாரம் இல்லை: மகிந்த இராசபக்சே

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே ஊழல் மோசடிகளை விசாரிக்கும் சிறப்பு ஆணைக்குழு முன்னால் இன்று ஆஜரானார். ஆணைக்குழு ப

மியன்மாரில் எட்டு ஆயுதக் குழுக்களுடன் அரசாங்கம் போர்நிறுத்த உடன்படிக்கை Alt

3:30 pm

மியன்மாரில் எட்டு ஆயுதக் குழுக்களுடன் அரசாங்கம் போர்நிறுத்த உடன்படிக்கை

தேசம் முழுக்கவுமான போர்நிறுத்தம் என்று தாம் வர்ணிக்கும் ஒப்பந்தம் ஒன்றை மியன்மர் அரசாங்கம், அந்நாட்டின் ஆயுதக் குழுக்களில் எட்

ஒலிம்பிக் போட்டியில் ஐந்து புதிய விளையாட்டுகள் Alt

3:27 pm

ஒலிம்பிக் போட்டியில் ஐந்து புதிய விளையாட்டுகள்

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜப்பானியத் தலைநகரான டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ஐந்து புதிய விளையாட்டுகளைச் சேர்க்க

மாரடைப்பை சாதாரண குருதிப் பரிசோதனை ஒன்றிலேயே கண்டறிய முடியும் Alt

3:24 pm

மாரடைப்பை சாதாரண குருதிப் பரிசோதனை ஒன்றிலேயே கண்டறிய முடியும்

ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை சாதாரண ரத்தப் பரிசோதனை ஒன்றின் மூலம் இலகுவில் உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும் என்பத

2:52 pm

நூல்கள் வெளியீடு

எழுத்து அறக்கட்டளை சார்பில் கவிஞர் புதியமாதவி எழுதிய ‘மவுனத்தின் பிளிறல்’ கவிதை தொகுப்பும், கவிஞர் ஏகாதசி எழுதிய ‘மஞ்சள் நிற ரி

அயலக தமிழறிஞர் விருது Alt

2:51 pm

அயலக தமிழறிஞர் விருது

சென்னை அன்பகத்தில் பேரறிஞர் அண்ணாவின் 107வது ஆண்டு பிறந்தநாள் விழா தி.மு.க. தலைமை இலக்கிய அணியின் சார்பில் கொண்டாடப்பட்டது. அந்த வி

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி