தாயகத்திலிருந்து

தமிழ் உலக சந்திப்பு - 16-Oct-2016 12:10:40 PM

சென்னை அண்ணாசாலையில் உள்ள உமாபதி அரங்கில் உலகத் தமிழர் பேரவை சார்பாக ‘தமிழ் உலக சந்திப்பு’ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கனடா, சிங்கப்பூர்,...

++மேலும்

கவிக்கொண்டல் விழா - 16-Aug-2016 06:08:33 PM

சென்னை அண்ணாசாலை உமாபதி கலையரங்கில் ‘மீண்டும் கவிக்கொண்டல்’ இதழின் 25ஆம் ஆண்டு விழா, இதழாசிரியர் மா.செங்குட்டுவனின் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, கவிக்கொண்டல்...

++மேலும்

உலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்க விழா - 16-Jun-2016 08:06:21 PM

குளித்தலை, கிராமியம் அரங்கில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கரூர் மாவட்டக் கிளையின் தொடக்கவிழா நடைபெற்றது. உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தலைமை...

++மேலும்

ஈரோடு தமிழன்பன் - 81 - 14-Nov-2015 10:11:16 PM

புதுச்சேரி இணையதள படைப்பாளர்கள் பேரவை, விழிகள் பதிப்பகம் மற்றும் கவிமுகில் அறக்கட்டளை சார்பில் கொண்டாடப் பட்ட கவிப்பேரரருவி ஈரோடு தமிழன்பன் 81 வது...

++மேலும்

நூல்கள் வெளியீடு - 15-Oct-2015 02:10:27 PM

ழுத்து அறக்கட்டளை சார்பில் கவிஞர் புதியமாதவி எழுதிய ‘மவுனத்தின் பிளிறல்’ கவிதை தொகுப்பும், கவிஞர் ஏகாதசி எழுதிய ‘மஞ்சள் நிற ரிப்பன்’ சிறுகதை...

++மேலும்

ஊக்கத்தொகை வழங்கும் விழா - 16-Sep-2015 11:09:55 AM

லெமுரியா அறக்கட்டளையின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் இராமானுஜம் புதூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. இராமானுஜம் புதூர் பொது...

++மேலும்

கவிஞர் மலர்மன்னனுக்கு விருதுகள் - 17-Feb-2015 06:02:37 PM

ராமநாதபுரம் கம்பன் கழகத்தின் 16வது ஆண்டுவிழாவில் பெங்களூர் கவிஞர், கவிமலர் வ.மலர்மன்னனுக்கு “கம்பன் கவி” எனும் விருதை அதன் தலைவர் எம்.ஏ.சுந்தரராசன்...

++மேலும்

11 நூல்கள் வெளியீட்டு விழா - 11-Jan-2015 05:01:56 PM

கால்கரை சுடலை முத்து (தேவர்) 11 ஆவது நினைவு நாளை முன்னிட்டு காவ்யா பதிப்பகம் மூலமாக 11 நூல் வெளியீட்டு விழா ம.தி.தா இந்து மேல்நிலைப்பள்ளி வ.உ.சி. கூட்டரங்கம்...

++மேலும்

கவிதைப் போட்டியும் நூல் வெளியீடும் - 16-Dec-2014 03:12:09 PM

‘நெல்லை குமார கபிலன்  அறகட்டளை’ சார்பில் கவிதைப் போட்டி பரிசளிப்பு விழாவும் கவிஞர் குமார சுப்பிரமணியம் எழுதிய...

++மேலும்

கண்ணியச் செம்மல் விருது - 15-Sep-2014 08:09:20 AM

கும்பகோணம் மகாமகக்குளத்தில் நடைபெற்ற கவிதைப் பூக்கள் புத்தக வெளியீட்டு விழாவின் போது சென்னைப் பல்கலைக் கழக மேனாள்...

++மேலும்

SIGN IN TO VIEW E-MAGAZINE