22 October 2017 12:14 pm
ஒரு வைத்தியரின் சீடன் காய்கறி வாங்கப் போனானாம். பதார்த்த குணசிந்தாமணியைக் கரைத்துக் குடித்திருந்தவன் அவன். காய்கறிச்சந்தையில்,
22 October 2017 12:13 pm
மும்பை நகரில் சிலரை சந்திக்க நேரிட்டபோது, எப்போதோ ஒரு கவிஞர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. ‘‘தற்கொலைக்கு தைரியம் இல்லாததாலும், கொ
22 October 2017 12:09 pm
முதன்மைச் சாலையிலிருந்து சிற்றூருக்குப் பிரியும் பாதை. பாதையின் இருபுறமும் அடர்ந்த உயிர்வேலி, வேம்பு, பிரண்டை, ஆல், கருவேப்பிலை,
16 April 2017 5:02 pm
வாழ்வது வேறு; பிழைப்பது வேறு! நம்மில் பலர் பிழைக்கிறோம். ஆனால் வாழ்கிறோமா? அறம்போற்றி, பொருள் சேர்த்து, இன்பத்தோடு வாழ்கிற வாழ்க்க
26 March 2017 12:07 pm
உலகின் தொன்மையான நாகரிகத்தை உடையவர்கள் நாம்! காட்டுமிராண்டியாக காடுகளில் அலைந்து திரிந்த மனிதனை நாகரிகமாக்கியது உழவு. அதனால்தா
15 February 2017 6:55 pm
இந்திய நாடாளுமன்றத்தின் கடந்த அமர்வு முற்றிலுமாக முடங்கியிருப்பது இந்திய நாட்டின் சிதைவுத் தன்மையைக் காட்டுகிறது. இத்தகைய இடர
14 January 2017 7:00 pm
தமிழ்நாட்டின் மேற்கு எல்லையோரம் கோபிச் செட்டிப்பாளையம் அருகிலுள்ள சேவகம் பாளையம் என்பது ஒரு குக்கிராமம். அந்த கிராமத்தில் ஒரு
15 December 2016 3:52 pm
ஒரு பாமரனின் பார்வையில், மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும் அறிவியலும் ஆகும். மருத்துவம
17 November 2016 4:15 pm
வீர. சந்தானம் தமிழுணர்வாளர்கள் மத்தியில் கடல்முழக்கம் போல் ஓயாது ஒலிக்கிற ஒரு பெயர். அவர் பேசும்போது பலவேறு உணர்ச்சி அலைகள் பலவே
15 October 2016 5:18 pm
உலக மாந்தர்களில் மூத்த இனமாம் தமிழினம். வீரத்திலும் பண்பாட்டிலும் சிறந்தவர்களாக விளங்கிய தமிழினத்தோரே, இவ்வுலகிற்க