16 April 2017 5:27 pm
கவிஞர் கண்ணிமை எழுதிய ‘முதுமையில் சுவை மறந்தேன்’ மிக அருமை இது கற்பனைக் கவிதை அல்ல உண்மைக் கவிதையாய் இனித்தது. அசிரியருரை படித்த
26 March 2017 1:47 pm
‘தமிழ் இலெமுரியா’ மாசி இதழ் கிடைத்தது. மராத்தி இலக்கியப் படைப்பாளி துக்காராம் நமது நந்தனைப் போன்றவர். அக்கட்டுரையில் வள்ளலா
16 February 2017 2:18 pm
‘கொள்கைச் செம்மல்’ குமணராசன் வாழ்க வளமுடன்! பொங்கல் சிறப்பு மலர் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க வைத்தது. மராத்திய மண்ணில் தமிழ் மணம்
15 December 2016 5:29 pm
‘கருப்பா வெள்ளையா’ தலையங்கம் படித்தேன். ஒரு சித்தாள், கொத்தனார், குப்பை பொறுக்கும் பெண், பிளாட்பாரத்தில் படுத்துகிடக்கும் &n
18 November 2016 12:53 pm
வரலாற்றில் திரிபையும் சிதைவையும் ஏற்படுத்தி சமசுகிருதமே தேவமொழி என அறிவித்து தமிழுக்கு ஊறு விளைவித்த ஆரியர்களின் சூழ்ச்சியை ம
16 October 2016 12:15 pm
அண்டை மாநிலத்திலிருந்து வந்தாலும் தமிழ்நாட்டிலிருந்து வருவது போன்று சிறந்த அச்சு வடிவமைப்போடு கட்டுரை, கவிதை, சிறுகதையுடன் ‘தம
11 September 2016 4:43 pm
உலகின் இருவேறு துருவங்களை அட்டைப் படமாகக் கொண்டு வெளி வந்திருக்கும் ஆவணி இதழ் படித்தேன். தந்தை பெரியார் சொன்னதைப் போல பெரும் புர
16 August 2016 1:50 pm
‘தமிழ் இலெமுரியா’ ஆடி இதழ் ‘நூறாவது இதழ்’ என்பதைப் படிக்கப் பெருமிதம் மேலோங்கியது. அதேசமயம் சமரசங்களில் மயங்காது, அயல் மாநில
19 July 2016 3:57 pm
தமிழ் நாட்டை தாண்டியும் தமிழ் கூடு கட்டி தமிழை வளர்க்க முடியும் என்பதற்கு ‘தமிழ் இலெமுரியா’ ஒரு சான்று. அழிந்து போன ‘இலெமுரியா க
16 June 2016 8:58 pm
தலையங்கம் படித்தேன்; குன்கா வாழும் அதே நாட்டிலேதான் முத்துக்குமாரசாமிகளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சட்டமும் பாம்பை விட்