இலங்கை இராணுவப் பாதுகாப்பு கருத்தரங்கில் சுப்பிரமணியன் சுவாமி - தமிழ் இலெமுரியா

10 September 2013 7:11 am

இலங்கை இராணுவத்தின் மூன்றாவது பாதுகாப்புக் கருத்தரங்கில் பாரதிய ஜனதா கட்சி, சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட 20 இந்திய பிரதிநிதிகள் கலந்து கொண்டிருக்கின்றனர். போருக்குப் பின் இலங்கை- சவால்களும் பிராந்திய உறுதிப்பாடும் என்ற தலைப்பில் நேற்று முதல் 3 நாள் கருத்தரங்கை இலங்கை ராணுவம் நடத்தி வருகிறது. இதில் 66 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் இருந்து பா.ஜ.கவின் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட 20 பேர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி