2013 - தமிழ் இலெமுரியா - Page 14

8 September 2013 7:46 am

கோயில்களில் உள்ள தங்கம் குறித்த விபரம் கேட்கிறது ரிசர்வ் வங்கி

இந்தியாவின் ரிசர்வ் வங்கி, நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற சில கோயில் நிருவாகங்களிடம் உள்ள தங்க கையிருப்பு குறித்த கணக்கைக் கேட்ட

4:09 am

ஜி-20 மாநாடு: பொருளாதாரச் சிக்கலை மறந்து சண்டைக்கான போர்க்குரல்கள்

ஜி-20 நாடுகளின் கூட்டத்தின் முதன்மையான அடிப்படை நோக்கம் என்பது உலகின் பொருளாதார ரீதியில் முன்னேறிய மற்றும் வேகமாக முன்னேறி வரும்

4:01 am

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு… புதிய அரசு-வழக்கறிஞரை நியமிக்க உச்சநீதிமன்றம் அனுமதி!

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் புதிய அரசு வழக்கறிஞரை கர்நாடகா உயர்நீதிமன்றத்துடன் ஆலோசித்து

3:52 am

தமிழர்கள் எதிர்ப்பை புறந்தள்ளி, இலங்கை கடற்படையை வலுப்படுத்துவதற்காக 2 போர்க்கப்பல்களை இந்தியா வழங்க உள்ளது.

மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இலங்கை ராணுவத்த

3:48 am

நவநீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பான நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு – ஐநா உறுதி!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம் பிள்ளையின் இலங்கை தொடர்பான நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்பட

24 August 2013 7:09 am

மெட்ராஸ் கபே திரைப்படம் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் வெளியான நிலையில் தமிழகத்தில் வெளியாகவில்லை.

நடிகர் ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாக்கப்பட்ட மெட்ராஸ் கபே திரைப்படம் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் வெளியான நிலையில் தமி

12:19 am

கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களை அனுமதிக்க முடியாது – இலங்கை அரசு திட்டவட்டம்

கச்சத்தீவு கடற்பரப்பில் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ரஜித சேனரத்னே தெரிவித்

12:15 am

ஈழத் தமிழர்கள் 3 பேரை நாடு கடத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ஈழத் தமிழர்கள் மூவரை தமிழகத்திலிருந்து வெளியேற்றி, இலங்கைக்கு அனுப்பும்படி இந்

23 August 2013 11:54 pm

மனித உரிமைகள் சபையிலும், பாதுகாப்பு சபையிலும் இலங்கைக்கு ஆதரவு!- பாகிஸ்தான்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வின் போதும் பாதுகாப்பு சபையிலும் இலங்கைக்கு தொடர்ந்து பாகிஸ்தான் ஆதரவை வழங்கும் என்று

11:51 pm

பெண் ஊடகவியலாளர் ஒருவர் பலரால் ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட நிகழ்வு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மும்பை நகரில் வியாழனன்று பெண் ஊடகவியலாளர் ஒருவர் பலரால் ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட நிகழ்வ

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி