2013 - தமிழ் இலெமுரியா - Page 7

11 November 2013 2:22 am

இலங்கை பொதுநல மாநாட்டில் இந்தியப் தலைமையமைச்சர் கலந்து கொள்ளாதது தமக்கு தோல்வி இல்லை என்று இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.

உள்நாட்டு அரசியல் காரணங்களினாலேயே கொழும்பில் நடக்கும் மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்து கொள்ளாதிருக்க முடிவு செய்துள்ளதாக இலங்

2:15 am

இலங்கைத் தமிழர்களுக்கு ஐ.நா துரோகம் இழைத்து விட்டது! கனடா நாட்டு செய்தித்தாள் கட்டுரை

1000 மக்களைப் படுகொலை செய்த இசுரேலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை 10 தீர்மானங்களை நிறைவேற்றியது. ஆனால் இதே ஐ.நா பல்லாயிரக் கணக்கான பொ

1:03 am

பிரபல எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை காலமானார்.

திருநெல்வேலியைச் சேர்ந்தவரான புஷ்பா தங்கதுரை, சென்னை கே.கே.நகரில் வசித்து வந்தார். உடல் நலக் குறைவு காரணமாக ராஜீவ்காந்தி அரசு பொ

மயிர்க்கூச் செரியும் செய்தி Alt

12:15 am

மயிர்க்கூச் செரியும் செய்தி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கொடுக்கும் தலைமயிர்க் காணிக்கை மூலம் இந்த ஆண்டு வருவாய் 72 கோடி என அறியப்படுகின்றது. திர

12:13 am

தொடரும் இடிபாடுகள்

அண்மைக் காலமாக மகாராட்டிரா மாநிலத்தில் அடுக்குமாடிக் கட்டிட இடிபாடுகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிற

12:12 am

மாசுபாடு பட்டியலில் நமக்கு முதலிடம்

அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, அதிக மாசடைந்த நகரங்களின் பட்டியலில், இந்தியாவிலுள்ள லக்னோ நகரம் முதலிடத்தில் உள்ளது

உயிரையேக் கொடுத்த உத்தமர் Alt

12:11 am

உயிரையேக் கொடுத்த உத்தமர்

மகாராட்டிரா மக்களிடம் மூடநம்பிக்கையை எதிர்த்து, பகுத்தறிவுப் பரப்புரைச் செய்து வந்த பகுத்தறிவுப் போராளி, சமுதாயச் சிந்தனையாளர

10 November 2013 11:57 pm

பெண்கள் கல்லூரியில் பட்டமளிப்பு விழா – தமிழ் இலெமுரியா” முதன்மை ஆசிரியர் குமணராசன் பங்கேற்று வாழ்த்துரை “

சென்னைப் பல்கலைக் கழகத்தில் பல்வேறு துறைகளில் முதுநிலை மற்றும் இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற சோகா இகேதா பெண்கள் கல்ல

11:20 pm

வினை விதைத்தவர்கள் வினை அறுப்பார்கள் – கலைஞர் மு. கருணாநிதி

பொதுநல மாநாட்டில் இந்திய தலைமையமைச்சர் கலந்து கொண்டால், அதனுடைய விளைவுகளை அவர் சார்ந்துள்ள கட்சியே அனுபவிக்க நேரும் என தி.மு.க த

11:13 pm

இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படாது – ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்துள்ள போதிலும், அங்கு நிதி நெருக்கடி ஏற்படலாம் என்ற அச்சத்தை இந்திய ரிசர்வ் வங்கியி

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி