2013 - தமிழ் இலெமுரியா - Page 8

1 November 2013 12:20 am

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பொதுநல மாநாட்டில் முதன்மையமைச்சர் மன்மோகன் சிங் பங்கேற்க காங்கிரசு உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

முதன்மை அமைச்சர் மன்மோகன் சிங் இல்லத்தில் கூடிய அக்கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் பொதுநல மாநாட்டில் இந்தியா பங்கேற்ப

12:14 am

இலங்கை வடக்கு மாகாணத்தில் இருந்து ராணுவத்தை திரும்ப பெற முடியாது: இராஜபக்சே உறுதி

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இருந்து ராணுவத்தை திரும்ப பெற முடியாது என உறுதியாகத் தெரிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் மகிந்த ரா

மும்பைத் திராவிடர் கழகத்தின் சார்பாக தந்தை பெரியாரின் 135வது பிறந்தநாள் விழா Alt

22 October 2013 2:52 am

மும்பைத் திராவிடர் கழகத்தின் சார்பாக தந்தை பெரியாரின் 135வது பிறந்தநாள் விழா

மும்பைத் திராவிடர் கழகத்தின் சார்பாக தந்தை பெரியாரின் 135வது பிறந்தநாள் விழா மிகவும் சிறப்பாக  17.09.2013 செவ்வாய் கிழமை , மாலை 7.30 மணிய

21 October 2013 12:18 am

யானைகள் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் முப்பது நாடுகளில் அழிந்து போய் விடும்

ஆப்பிரிக்க யானைகள் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் 30 நாடுகளில் அழிந்து போய் விடும் என்பதுதான் விலங்கு பாதுகாப்புக் குழுக்களின் தற்

12:15 am

பொதுநல மாநாட்டுக்குத் தலைமை தாங்குவதற்கு இலங்கைக்கு தகுதி இல்லை என்று முதன்மை எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக பொதுநல விழுமியங்களை மீறி வருவதால் எதிர்வரும் பொதுநல மாநாட்டுக்குத் தலைமை தாங்குவதற்கு இலங்கைக்

12:12 am

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் பதவியை நிராகரித்தது சவுதி

சவுதி அரேபியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தரமற்ற- உறுப்புறுமை கிடைத்து ஒருநாள் கடந்துள்ள நிலைய

12:09 am

மதுரையில் துணைக்கோள் நகரம் : முதல்வர் செயலலிதா

மதுரை மாவட்டத்தில் 19 ஆயிரத்து 500 மனைகள் கொண்ட ஒரு தனி துணை நகரம் அமைக்கப்படும் எனவும் இதற்கென ரூ. 120 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ம

20 October 2013 4:31 am

பொதுநல மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை எதிர்த்து சென்னையில் 3 இடங்களில் தொடர் வண்டி மறியல் – 140 பேர் கைது

இலங்கையில் நடைபெறும் பொதுநல மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தி பெரியார் திராவிடர் கழகம், ஒருங்கிணைந்த அம்பேத

4:22 am

திரிபுராவில் பண மெத்தையில் புரண்ட பொதுவுடைமைக் கட்சி உள்ளூர் நிருவாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்.

திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்டு பொதுவுடைமை ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவர் சமர்ஆச்சார்ஜி. இவர

4:15 am

தெலங்கானா மசோதா தயாரிப்பு பணி தீவிரம்: ஐதராபாத்தை 3 ஆண்டுகளுக்கு மட்டுமே பொது தலைநகராக்க கோரிக்கை

ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தெலங்கானா மாநிலம் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அமைச்சர்கள் சுசீல்குமார

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி