2014 - தமிழ் இலெமுரியா - Page 24

12 March 2014 5:24 am

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் முன்வரைவு பற்றி நாடுகளுக்கிடையில் அதிகாரபூர்வமற்ற வாதப்பிரதிவாதங்கள்

ஐ.நா.வில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கும் நாடுகளும் இலங்கைக்கு ஆதரவான நாடுகளும் பல்வேறு சர்வதேச அமைப

5:20 am

தமிழ்நாட்டில் விற்கப்படும் கணினிகள், கைப்பேசிகள் மற்றும் நவீன கேளிக்கை உபகரணங்களில் தமிழைப் பயன்படுத்தும் வசதியை தயாராக செய்து வைத்திருக்க வேண்டும்

தமிழ்நாட்டில் விற்கப்படும் கணினிகள், கைப்பேசிகள் மற்றும் நவீன கேளிக்கை உபகரணங்களில் தமிழைப் பயன்படுத்தும் வசதியை தயாராக செய்த

5:12 am

உக்ரைனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவித்தது கிரீமியா

சோவியத் ரஷ்யாவில் இருந்து பிரிந்த நாடுகளில் உக்ரைனும் ஒன்று. இங்குள்ள கிரீமியா ரஷியாவை ஒட்டியுள்ளது. இங்கு வாழ்பவர்களில் 65 விழு

2 March 2014 4:57 am

தூக்குத் தண்டனையைக் குறைக்கும் தீர்ப்பு சட்டவிரோதமானது – உச்சநீதிமன்றத்தில் மத்திய காங்கிரசு அரசு புது மனு

தூக்குத் தண்டனையைக் குறைத்து உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பானது சட்டரீதியாக தவறானது, சட்டவிரோதமானது. எனவே இந்த உத்தரவை

4:55 am

கடல் அலை போல புற்றுநோய் உலகெங்கும் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 14 மில்லியன் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் ஆனால் இந்த எண்ணிக்கை 2035 வாக்கில் 24 மில்லியனாக உயரும் என்றும

4:49 am

இலங்கைக்கு எதிராக ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கொண்டுவரப்படவிருக்கும் ஜெனிவா தீர்மானத்தை அமெரிக்கா ஆதரிக்கும் – ஜான் கெரி

` இலங்கைக்கு எதிராக ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானத்துக்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கும் எ

18 February 2014 5:38 am

ராஜிவ் காந்தி கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த மூவருக்கும், தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவு.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த , முருகன், சாந்தன் மற்றும் பேரற

5:36 am

வடக்கு மாகாணசபை நிர்வாகம் தொடர்பில் ஜனாதிபதி ஏற்கனவே அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் தீர்வு கிடைக்காத பட்சத்திலேயே தமிழர்கள் சர்வதேச சமூகத்திடம் தீர்வுகேட்டு நிற்பதாகவும் அவர் யாழ்ப்பாணத்தில் வைத்த

5:31 am

இந்தியாவுக்கான தூதரை திரும்பப் பெற்றது இத்தாலி- கடற்படை வீரர்கள் மீதான வழக்கு தாமதமாவதால் அதிருப்தி!

இந்திய மீனவர்களை தனது நாட்டுக் கடற்படை வீரர்கள் இருவர் கொலை செய்த வழக்கின் விசாரணை மிகவும் தாமதமாக நடப்பதாக கூறி தனது நாட்டுத் த

15 February 2014 4:03 am

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பதி பஸ் நிலையத்தில் பெண்கள் தீக்குளிக்க முயற்சி

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதியை சேர்ந்தவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்ட

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி