Admin - தமிழ் இலெமுரியா - Page 76

12 March 2014 5:27 am

இந்தியாவும், அமெரிக்காவும் சேர்ந்தால் சாதிக்கலாம்! சொல்கிறார் ஒபாமா

தேவயானி கோப்ரகடே விவகாரத்தால் இந்திய-அமெரிக்க உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், இருதரப்பு உறவினையும் மீண்டும் வலுப்படுத்துவது ச

5:20 am

தமிழ்நாட்டில் விற்கப்படும் கணினிகள், கைப்பேசிகள் மற்றும் நவீன கேளிக்கை உபகரணங்களில் தமிழைப் பயன்படுத்தும் வசதியை தயாராக செய்து வைத்திருக்க வேண்டும்

தமிழ்நாட்டில் விற்கப்படும் கணினிகள், கைப்பேசிகள் மற்றும் நவீன கேளிக்கை உபகரணங்களில் தமிழைப் பயன்படுத்தும் வசதியை தயாராக செய்த

5:12 am

உக்ரைனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவித்தது கிரீமியா

சோவியத் ரஷ்யாவில் இருந்து பிரிந்த நாடுகளில் உக்ரைனும் ஒன்று. இங்குள்ள கிரீமியா ரஷியாவை ஒட்டியுள்ளது. இங்கு வாழ்பவர்களில் 65 விழு

2 March 2014 4:57 am

தூக்குத் தண்டனையைக் குறைக்கும் தீர்ப்பு சட்டவிரோதமானது – உச்சநீதிமன்றத்தில் மத்திய காங்கிரசு அரசு புது மனு

தூக்குத் தண்டனையைக் குறைத்து உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பானது சட்டரீதியாக தவறானது, சட்டவிரோதமானது. எனவே இந்த உத்தரவை

4:55 am

கடல் அலை போல புற்றுநோய் உலகெங்கும் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 14 மில்லியன் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் ஆனால் இந்த எண்ணிக்கை 2035 வாக்கில் 24 மில்லியனாக உயரும் என்றும

4:49 am

இலங்கைக்கு எதிராக ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கொண்டுவரப்படவிருக்கும் ஜெனிவா தீர்மானத்தை அமெரிக்கா ஆதரிக்கும் – ஜான் கெரி

` இலங்கைக்கு எதிராக ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானத்துக்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கும் எ

18 February 2014 5:38 am

ராஜிவ் காந்தி கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த மூவருக்கும், தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவு.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த , முருகன், சாந்தன் மற்றும் பேரற

5:36 am

வடக்கு மாகாணசபை நிர்வாகம் தொடர்பில் ஜனாதிபதி ஏற்கனவே அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் தீர்வு கிடைக்காத பட்சத்திலேயே தமிழர்கள் சர்வதேச சமூகத்திடம் தீர்வுகேட்டு நிற்பதாகவும் அவர் யாழ்ப்பாணத்தில் வைத்த

5:31 am

இந்தியாவுக்கான தூதரை திரும்பப் பெற்றது இத்தாலி- கடற்படை வீரர்கள் மீதான வழக்கு தாமதமாவதால் அதிருப்தி!

இந்திய மீனவர்களை தனது நாட்டுக் கடற்படை வீரர்கள் இருவர் கொலை செய்த வழக்கின் விசாரணை மிகவும் தாமதமாக நடப்பதாக கூறி தனது நாட்டுத் த

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி