முக்கிய செய்திகள் - தமிழ் இலெமுரியா - Page 19


திருச்சி அருகே கோர விபத்து: குறைந்தது 9 பேர் பலி

21 October 2015 10:21 am

தமிழ்நாட்டில் திருச்சி அருகே நெடுஞ்சாலையில் பேருந்தும் சரக்கு வாகனமும் மோதியதில் குறைந்தது 9 பேர் பலியாகியுள்ளனர். சென்னையிலிர

இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்தர் ஷேவாக் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

21 October 2015 10:20 am

இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான வீரேந்தர் ஷேவாக், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக

மாட்டைக் கொன்றதாகக் கூறி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

15 October 2015 3:41 pm

இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாடு ஒன்றைக் கொன்றதாக குற்றம்சாட்டி முஸ்லிம்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 21

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஊழலை விசாரிக்க அதிகாரம் இல்லை: மகிந்த இராசபக்சே

15 October 2015 3:37 pm

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே ஊழல் மோசடிகளை விசாரிக்கும் சிறப்பு ஆணைக்குழு முன்னால் இன்று ஆஜரானார். ஆணைக்குழு ப

மியன்மாரில் எட்டு ஆயுதக் குழுக்களுடன் அரசாங்கம் போர்நிறுத்த உடன்படிக்கை

15 October 2015 3:30 pm

தேசம் முழுக்கவுமான போர்நிறுத்தம் என்று தாம் வர்ணிக்கும் ஒப்பந்தம் ஒன்றை மியன்மர் அரசாங்கம், அந்நாட்டின் ஆயுதக் குழுக்களில் எட்

ஒலிம்பிக் போட்டியில் ஐந்து புதிய விளையாட்டுகள்

15 October 2015 3:27 pm

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜப்பானியத் தலைநகரான டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ஐந்து புதிய விளையாட்டுகளைச் சேர்க்க

மாரடைப்பை சாதாரண குருதிப் பரிசோதனை ஒன்றிலேயே கண்டறிய முடியும்

15 October 2015 3:24 pm

ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை சாதாரண ரத்தப் பரிசோதனை ஒன்றின் மூலம் இலகுவில் உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும் என்பத

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கைதுசெய்யப்பட்டார்

12 October 2015 12:57 pm

இலங்கையில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருமான பிள்ளையான் என்கின்ற சிவநேச

சம்பள பாக்கியை தங்கமாகக் கொடுத்த நிறுவனம்; புலம்பும் தொழிலாளர்கள்

12 October 2015 12:44 pm

செர்பியாவில் தங்கத் தயாரிப்புத் தொழில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த நிறுவனம் ஒன்று, அதன் ஊழியர்களுக்கு தான் செலுத்த வேண்டிய

தமிழ்த் திரையுலக நடிகை மனோரமா மறைந்தார்

12 October 2015 12:40 pm

தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் 1943ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி பிறந்தவர் நடிகை மனோரமா. அவரது இயற்பெயர் கோபிசாந்தா. அ

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி