முக்கிய செய்திகள் - தமிழ் இலெமுரியா - Page 26


பிரான்சில் இருந்து வரும் ஈழமுரசு நிறுத்தப்படுகின்றது

25 September 2014 1:36 am

மிரட்டல் காரணமாக தாம் வெளியிடும் ஈழமுரசு என்னும் பிரான்ஸில் இருந்து வெளிவரும் தமிழ் இதழ் நிறுத்தப்போவதாக அதனை வெளியிடும், ஊடக இ

இலங்கை நிலை குறித்து மனித உரிமை ஆணையர் கவலை

25 September 2014 1:31 am

இலங்கையில் சிவில் அமைப்புகள், மனித உரிமை பாதுகாவலர்கள், பாதிக்கப்பட்டோருக்கான அமைப்புக்கள், சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்து

அசாம், மேகாலயா மாநிலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு

25 September 2014 1:25 am

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பருவமழையின் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டிருப்பதால் அசாம், மேகா

தூக்கத்திலும் மனிதமூளை விழிப்புடன் செயற்படுகிறது

25 September 2014 12:40 am

மனிதர்கள் தூங்கும்போதும் அவர்களின் மூளை தொடர்ந்து விழிப்புடன் இயங்குகிறது என்று தெரிவித்திருக்கும் விஞ்ஞானிகள், வார்த்தைகளின

கிரானைட், கனிம மணல் கொள்ளை குறித்து சகாயம் அய்.ஏ.எஸ். விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

13 September 2014 12:40 am

தமிழ்நாடு முழுவதும் நடக்கும் கிரானைட் முறைகேடு மற்றும் கனிம மணல் கொள்ளை குறித்து விசாரிப்பதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையி

செத்த பின்பும் சாதியா? மயானத்தில் சாதி பாகுபாடு கூடாது’ – நீதிமன்றம்

13 September 2014 12:35 am

சாதி வேறுபாடின்றி பொது மயானங்களை பயன்படுத்த அனைவரும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் நீதிமன்ற

அம்பேத்கர் பற்றிய பாடம் நடத்த எதிர்ப்பா? பிஞ்சு மனதில் சாதிய உணர்வா?

13 September 2014 12:34 am

கடந்த வாரம் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ள சீ.ரா. அரசு மேல் நிலைப் பள்ளியில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர் மீது வேறு ச

தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயை குறைக்கலாம்

13 September 2014 12:29 am

உணவில் தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களைத் தாக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோயான புராஸ்டேட் புற்றுநோயை கணிசமான அளவுக்கு

வடமாகாண நிகழ்வுகளுக்கு பொதுமக்கள் வருவதை இராணுவத்தினர் தடுக்கின்றனர்’- வடமாகாண முதலமைச்சர் விக்னேசுவரன்

13 September 2014 12:26 am

வடமாகாண சபையின் நிகழ்வுகளில் கலந்து கொள்கின்ற பொதுமக்கள், தமது கட்டுப்பாட்டில் இருந்து விலகிச் சென்றுவிடுவார்கள் என்ற அச்சத்த

மும்பை சீர்வரிசை சண்முகராசன் மறைந்தாலும், அவர் பேணிய மனித நேயப் பண்பால், செயலால் என்றென்றைக்கும் வாழ்ந்து கொண்டிருப்பார்! -கி.வீரமணி

16 August 2014 7:18 am

சீர்வரிசை சண்முகராசன் அவர்கள் உடலால் மறைந்தாலும், அவர் பேணிய மனிதநேயப் பண்பால், செயலால் என்றென்றைக்கும் வாழ்ந்து கொண்டி ருப்பா

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி