முக்கிய செய்திகள் - தமிழ் இலெமுரியா - Page 28


இந்தியாவில் 248 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு

15 July 2014 5:17 am

கடந்த ஆண்டு, இந்தியாவில் 248 வகை புதிய உயிரினங்கள் (விலங்கினங்கள்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்டுள்ள

உணவில் சர்க்கரையின் அளவு சரிபாதியாக குறைக்கவேண்டும்

15 July 2014 5:12 am

மனிதர்களின் அன்றாட உணவிலிருந்து பெறும் சக்தியின் கலோரி கணக்கின்படி 10% கலோரிகளை உணவில் இருக்கும் சர்க்கரையில் இருந்து பெறலாம் என

இங்கிலாந்து திருச்சபையில் பெண் ஆயர்கள் நியமனத்துக்கு ஒப்புதல்

15 July 2014 5:06 am

இங்கிலாந்து கிறிஸ்தவத் திருச்சபையின் நிருவாகப் பொதுக்குழுவான தி ஜெனரல் சினோட், இத்திருச்சபையில் பெண்கள் ஆயர்களாக நியமிக்கப்ப

இலங்கை அரசு மக்களைத் தடுத்தாலும் ஐ.நா விசாரணை நடக்கும்

1 July 2014 12:02 am

இலங்கை மீதான சர்வதேச விசாரணையை நடத்தவுள்ள ஐநா விசாரணைக்குழுவுடன் தொடர்புகொள்ளும் மக்களை அரசாங்கம் தடுக்க முயன்றாலும் தமது விச

இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட், இன்று ஐந்து வெளிநாட்டுச் செய்கோள்களுடன் , விண்ணில் ஏவப்பட்டது.

1 July 2014 12:00 am

சென்னை அருகே, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதிஷ் தவன் ஏவு தளத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட நிகழ்ச்சியைக் கா

உலகக் கோப்பை : காலிறுதிக்கு பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி தகுதி

30 June 2014 11:57 pm

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதிக்கு ஐரோப்பாவின் இரண்டு முன்னணி அணிகளான ஜெர்மனியும், பிரான்ஸும் தகுதி பெற்றுள்ளன. பி

மகாாராட்டிராவில் மராத்தா சமூகத்திற்கு 16%-ம், முசுலீம்களுக்கு 5%-ம் இட ஒதுக்கீடு – மகாராட்டிரா அமைச்சரவை ஒப்புதல்

26 June 2014 4:31 am

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும்பான்மையாக வசிக்கும்  மராத்தா சமூகத்தினரும், சிறுபான்மையினத்தவரான முஸ்லிம்களும்  தங்களுக்

இலங்கை மீதான ஐ நா விசாரணை: வல்லுநர்கள் பெயர்கள் அறிவிப்பு

26 June 2014 4:22 am

இலங்கையில் இடம் பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையான விசாரணைகளுக்கு ஆலோசனை வழங்கவுள்ள மூன்று வல்லுநர்கள

ரயில் கட்டண உயர்வுக்கு காரணமான ‘மல்லிகார்சுன கார்கே’

21 June 2014 2:37 am

மோடி அரசு அறிவித்திருக்கும் ரயில் கட்டண உயர்வுக்கு காரண கர்த்தாவான முன்னாள் ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே மக்கள் நலன் வ

கேதார்நாத்தில் கடந்த ஆண்டு வெள்ளத்தின் போது இறந்தபோன 44 பேரின் எலும்புக் கூடுகள் கண்டறியப் பட்டுள்ளன.

19 June 2014 1:02 am

கேதார்நாத்தில் கடந்த ஆண்டு வெள்ளத்தின் போது இறந்தபோன 44 பேரின் எலும்புக் கூடுகள் கண்டறியப் பட்டுள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தில் கட

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி