முக்கிய செய்திகள் - தமிழ் இலெமுரியா - Page 36


மாவீரர் தினத்தை கொண்டாட இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது.

25 November 2013 11:11 pm

மாவீரர் தினத்தை கொண்டாட இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது. மாவீர்ர் தினத்தை நினைவுகூர்வது  சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமா

பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.

25 November 2013 11:04 pm

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்

தமிழ்நாடு முழுவதும் உள்ள நெசவாளர்களின் கதாநாயகனாக உயர்ந்துள்ளார் இ.ஆ.ப. அதிகாரி சகாயம்….

21 November 2013 3:38 am

மாவட்ட ஆட்சியாளராக இருந்த போது அவர் செய்த சாதனைகள் ஏராளம். கிரானைட் மோசடியை அம்பலப்படுத்தி இந்தியா முழுவதும் பிரபலமான ஐ.ஏ.எஸ் அத

பிரிட்டன் பிரதமரைக் கோமாளி, எருமை என விமர்சித்த இலங்கை அரசு ஊடகம்!

20 November 2013 11:18 pm

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணைகளை நடத்துமாறு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளதைத

‘கண்ணாடி மாளிகையில் இருந்து கல் எறிய வேண்டாம்’: இங்கிலாந்து பிரதமர் மீது ராஜபக்சே பாய்ச்சல்

16 November 2013 11:40 pm

இலங்கை பொதுநல மாநாட்டில் பங்கேற்ற இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தமிழர்கள் வசிக்கும் யாழ்பாணம் பகுதியில் சுற்றுப்பயணம் செ

கண்ணீருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெற்றார் டெண்டுல்கர்!!

16 November 2013 11:28 pm

கிரிகெட் விளையாட்டின் முடிசூடா மன்னராக திகழும் சச்சின் தெண்டுல்கர் 24 ஆண்டுகளாக விளையாடி வரலாறு படைத்தவர். உலக அளவில் புகழ் பெற்

காய்ச்சல் காரணமாக அப்துல்கலாம் மருத்துவமனையில் அனுமதி

16 November 2013 11:18 pm

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி

தமிழர்களின் நிலை பயங்கரமாக இருக்கிறது – டேவிட் கேமரூன்

15 November 2013 11:09 pm

என்னிடம் பல்வேறு குறைகளை இங்குள்ள மக்கள் கூறுகிறார்கள். அதைக் கேட்கவே பயங்கரமாக இருக்கிறது என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கே

தமிழ்நாடு எதிர்ப்பு பற்றி மன்மோகன்சிங் என்னிடம் எதுவும் சொல்லவில்லையே என மகிந்த ராபஜக்சே தெரிவித்துள்ளார்.

14 November 2013 10:51 pm

தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தாம் இலங்கைக்கு வரவில்லை என்று தம்மிடம் இந்திய தலைமையமைச்சர் மன்மோகன்சிங் எதுவும் க

பழ.நெடுமாறன் உள்பட 82 பேர் ஜாமீன் மனு தள்ளுபடி: தஞ்சை நீதிமன்றம் உத்தரவு

14 November 2013 10:47 pm

தஞ்சை விளார் பைபாஸ் சாலை அருகில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த முற்றத்தை கடந்த 6 –ந் தேதி உலகத் தமிழ

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி