முக்கிய செய்திகள் - தமிழ் இலெமுரியா - Page 37


ஆசியாவிலேயே தமிழ்நாட்டில்தான் வறுமை அதிகம் – உணவுக்கே வழியில்லை: பசில் ராஜபக்சே திமிர் பதில்

14 November 2013 10:41 pm

ஆசியாவிலேயே தமிழகத்தில்தான் வறுமையில் வாடுவோர் அதிகம் என்றும் தமிழகத்தில் உணவுக்கே வழியில்லை என்றும் இலங்கை அமைச்சர் பசில் ரா

பிலிப்பைன்ஸ் சூறாவளியில் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் பலி

11 November 2013 2:25 am

பிலிப்பைன்சை தைப்பூன் ஹையான் சூறாவளி தாக்கியதில் ஒரு மாகாணத்தில் மாத்திரம் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியிருப்பதாக த

இலங்கை பொதுநல மாநாட்டில் இந்தியப் தலைமையமைச்சர் கலந்து கொள்ளாதது தமக்கு தோல்வி இல்லை என்று இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.

11 November 2013 2:22 am

உள்நாட்டு அரசியல் காரணங்களினாலேயே கொழும்பில் நடக்கும் மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்து கொள்ளாதிருக்க முடிவு செய்துள்ளதாக இலங்

இலங்கைத் தமிழர்களுக்கு ஐ.நா துரோகம் இழைத்து விட்டது! கனடா நாட்டு செய்தித்தாள் கட்டுரை

11 November 2013 2:15 am

1000 மக்களைப் படுகொலை செய்த இசுரேலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை 10 தீர்மானங்களை நிறைவேற்றியது. ஆனால் இதே ஐ.நா பல்லாயிரக் கணக்கான பொ

பிரபல எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை காலமானார்.

11 November 2013 1:03 am

திருநெல்வேலியைச் சேர்ந்தவரான புஷ்பா தங்கதுரை, சென்னை கே.கே.நகரில் வசித்து வந்தார். உடல் நலக் குறைவு காரணமாக ராஜீவ்காந்தி அரசு பொ

பெண்கள் கல்லூரியில் பட்டமளிப்பு விழா – தமிழ் இலெமுரியா” முதன்மை ஆசிரியர் குமணராசன் பங்கேற்று வாழ்த்துரை “

10 November 2013 11:57 pm

சென்னைப் பல்கலைக் கழகத்தில் பல்வேறு துறைகளில் முதுநிலை மற்றும் இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற சோகா இகேதா பெண்கள் கல்ல

வினை விதைத்தவர்கள் வினை அறுப்பார்கள் – கலைஞர் மு. கருணாநிதி

10 November 2013 11:20 pm

பொதுநல மாநாட்டில் இந்திய தலைமையமைச்சர் கலந்து கொண்டால், அதனுடைய விளைவுகளை அவர் சார்ந்துள்ள கட்சியே அனுபவிக்க நேரும் என தி.மு.க த

இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படாது – ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்

10 November 2013 11:13 pm

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்துள்ள போதிலும், அங்கு நிதி நெருக்கடி ஏற்படலாம் என்ற அச்சத்தை இந்திய ரிசர்வ் வங்கியி

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பொதுநல மாநாட்டில் முதன்மையமைச்சர் மன்மோகன் சிங் பங்கேற்க காங்கிரசு உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

1 November 2013 12:20 am

முதன்மை அமைச்சர் மன்மோகன் சிங் இல்லத்தில் கூடிய அக்கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் பொதுநல மாநாட்டில் இந்தியா பங்கேற்ப

இலங்கை வடக்கு மாகாணத்தில் இருந்து ராணுவத்தை திரும்ப பெற முடியாது: இராஜபக்சே உறுதி

1 November 2013 12:14 am

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இருந்து ராணுவத்தை திரும்ப பெற முடியாது என உறுதியாகத் தெரிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் மகிந்த ரா

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி