முக்கிய செய்திகள் - தமிழ் இலெமுரியா - Page 38


யானைகள் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் முப்பது நாடுகளில் அழிந்து போய் விடும்

21 October 2013 12:18 am

ஆப்பிரிக்க யானைகள் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் 30 நாடுகளில் அழிந்து போய் விடும் என்பதுதான் விலங்கு பாதுகாப்புக் குழுக்களின் தற்

பொதுநல மாநாட்டுக்குத் தலைமை தாங்குவதற்கு இலங்கைக்கு தகுதி இல்லை என்று முதன்மை எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

21 October 2013 12:15 am

இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக பொதுநல விழுமியங்களை மீறி வருவதால் எதிர்வரும் பொதுநல மாநாட்டுக்குத் தலைமை தாங்குவதற்கு இலங்கைக்

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் பதவியை நிராகரித்தது சவுதி

21 October 2013 12:12 am

சவுதி அரேபியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தரமற்ற- உறுப்புறுமை கிடைத்து ஒருநாள் கடந்துள்ள நிலைய

மதுரையில் துணைக்கோள் நகரம் : முதல்வர் செயலலிதா

21 October 2013 12:09 am

மதுரை மாவட்டத்தில் 19 ஆயிரத்து 500 மனைகள் கொண்ட ஒரு தனி துணை நகரம் அமைக்கப்படும் எனவும் இதற்கென ரூ. 120 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ம

பொதுநல மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை எதிர்த்து சென்னையில் 3 இடங்களில் தொடர் வண்டி மறியல் – 140 பேர் கைது

20 October 2013 4:31 am

இலங்கையில் நடைபெறும் பொதுநல மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தி பெரியார் திராவிடர் கழகம், ஒருங்கிணைந்த அம்பேத

திரிபுராவில் பண மெத்தையில் புரண்ட பொதுவுடைமைக் கட்சி உள்ளூர் நிருவாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்.

20 October 2013 4:22 am

திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்டு பொதுவுடைமை ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவர் சமர்ஆச்சார்ஜி. இவர

தெலங்கானா மசோதா தயாரிப்பு பணி தீவிரம்: ஐதராபாத்தை 3 ஆண்டுகளுக்கு மட்டுமே பொது தலைநகராக்க கோரிக்கை

20 October 2013 4:15 am

ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தெலங்கானா மாநிலம் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அமைச்சர்கள் சுசீல்குமார

ஃபைலின் புயலால் பீகாரில் பலத்த மழை: ஒடிசா இயல்பு நிலைக்கு திரும்புகிறது.

15 October 2013 1:07 am

ஃபைலின் புயலால் பீகாரில் பலத்த மழை பெய்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபைலின் புயல் கடந்த சனிக

மத்திய பிரதேசத்தில் நெரிசலில் 115 பக்தர்கள் பலி: மாவட்ட கலெக்டர் உள்பட 21 அதிகாரிகள் சஸ்பெண்டு

15 October 2013 12:54 am

மத்தியபிரதேச மாநிலம் ததியா மாவட்டத்தில் உள்ள ரத்தன்கர் துர்காதேவி கோவிலில் நேற்று முன் தினம் நவராத்திரி விழா நடந்தது. அதில் பங்

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற தமிழ் நூல் வெளியீட்டு விழா

8 October 2013 8:29 am

வள்ளுவன் தமிழ்ப் பாடசாலை நிறுவனர் ஆசிரியர் பொ.முருகவேள் எழுதிய சுவிட்சர்லாந்தும், தமிழர் குடியேற்றமும் மற்றும் பூநகரிப் பூங்கா

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி