முக்கிய செய்திகள் - தமிழ் இலெமுரியா - Page 42


மகாராட்டிராவைச் சேர்ந்த மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி நரேந்திர தாபோல்கர் காலையில் நடைப் பயிற்சி சென்ற போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

21 August 2013 1:54 am

மூட நம்பிக்கைகளுக்கு எதிரான போராளியான நரேந்திர தபோல்கர் இன்று புனேவில் சுட்டுக் கொல்லப்பட்டார். மகாராட்டிர அந்தஷ்ரத்தா நிர்மூ

இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற லோக்சபாவில் திமுக, அதிமுக எம்.பிக்கள் வலியுறுத்தினர்

20 August 2013 7:46 pm

லோக்சபாவில் பேசிய திமுக எம்.பி டி.கே.எஸ். இளங்கோவன், கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமரோ அல்லது வேறு எந்த ஒரு பிரத

அரசு ஊழியர் இறந்தால் அவரது குடும்பத்தினர் கருணை அடிப்படையில் வேலை கோர முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

20 August 2013 7:29 am

அரசு ஊழியர் ஒருவர் பணியில் இருக்கும்போது உயிரிழந்தால், கருணை அடிப்படையில் குடும்பத்தினருக்கு வேலை அளிக்க வேண்டும் என்கிற கட்டா

தமிழக மீனவர்களின் காவலை வரும் 16ம் தேதி வரை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

20 August 2013 5:59 am

இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட 21 தமிழக மீனவர்களின் காவலை வரும் 16ம் தேதி வரை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்ட

திருத்தவே முடியாத சிங்களத் தீவிரவாதி இராசபக்சே – சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ பரபரப்பு பேட்டி

12 August 2013 12:22 pm

இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி. அவரை திருத்தவே முடியாது என்று சிங்கப்பூரின் முதல் பிரதமரும், சிங்கப்பூரின் நவீன ச

பாகிஸ்தான் இராணுவத்திற்கு ஆதரவாகப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி மன்னிப்புக் கேட்க வேண்டும்: சுஷ்மா ஆவேசம்

7 August 2013 12:03 pm

காஷ்மீர் எல்லையில் இந்திய வீரர்கள் 5 பேரை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக்கொன்ற சம்பவத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி முரண்

ஐக்கிய நாடுகளின் அதிகாரி ஜோன் எலியேசனின் அறிக்கையை ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் தொடர்ந்து படித்து வருகிறார்

3 August 2013 5:56 pm

இலங்கையில் இடம்பெற்ற போரின் போது ஐக்கிய நாடுகள் சபை பொதுமக்களை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து தவறியமை தொடர்பான ஐக்கிய நாடுகளி

தெலங்கானா உருவாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது போதும்… எங்கெங்கும் தனி மாநில கோரிக்கை

3 August 2013 4:34 pm

அசாமை பிரித்து கர்பி அங்லாங் தனி மாநிலத்தை உருவாக்கக் கோரி அரசு அலுவலகங்களை சூறையாடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது

இந்தியாவில் பல்-முத்திரை சில்லறை வர்த்தகத்தில் (multi-brand retail) அன்னிய நேரடி முதலீட்டு தொடர்பான சட்டவிதிகளை அரசாங்கம் இலகுபடுத்தியுள்ளது

3 August 2013 11:59 am

இந்தியாவில் பல்-முத்திரை சில்லறை வர்த்தகத்தில் (multi-brand retail) அன்னிய நேரடி முதலீட்டு தொடர்பான சட்டவிதிகளை அரசாங்கம் இலகுபடுத்தியுள்ள

பெங்களூர் தமிழ்ச் சங்கத்திற்கு மாநில அரசு சார்பில், 10 ஏக்கர் நிலம் வழங்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும் என கர்நாடக அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்

28 July 2013 4:27 pm

சமூக நலப் பணிகளை விரிவாக்குவதற்காக, பெங்களூர் தமிழ்ச் சங்கத்திற்கு மாநில அரசு சார்பில், 10 ஏக்கர் நிலம் வழங்க தீவிர முயற்சி மேற்கொ

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி