முக்கிய செய்திகள் - தமிழ் இலெமுரியா - Page 7


மரண தண்டனைகளுக்கு தமது மருந்துகளை பயன்படுத்த ஃபைசர் நிறுவனம் எதிர்ப்பு

16 May 2016 12:16 pm

விச ஊசி மூலம் இறப்புத் தண்டனை நிறைவேற்றுவதில் பயன்படுத்தப்படும் மருந்துக் கலவையில் தமது மருந்துகளை பயன்படுத்தக் கூடாது என, அமெ

கச்சத்தீவு தேவாலய கட்டுமானம் இந்திய அழுத்தத்தால் நிறுத்தப்படவில்லை

16 May 2016 12:06 pm

இலங்கை – இந்தியாவுக்கிடையே உள்ள கச்சத்தீவில் இலங்கைக் கடற்படையினரால் இடித்து மீளக் கட்டப்பட்டுவரும், புனித அந்தோணியார் தேவால

இத்தாலியில் கூடுதல் பிள்ளை பெற்றால் அரசு நிதி அதிகரிப்பு

16 May 2016 11:56 am

இத்தாலியில் தம்பதிகள் மிகுதியானக் குழந்தைகளை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் புதிய திட்டம் ஒன்றை இத்தாலிய சுகாதார அமைச்சர் பீட

ரஷ்ய விளையாட்டுத்துறை ஊக்க மருந்து மோசடி: அமைச்சர் மன்னிப்பு கோரினார்

16 May 2016 11:48 am

ரஷ்யாவில் விளையாட்டுத் துறையில் இடம்பெற்ற ஊக்க மருந்து மோசடிகளுக்காக அந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் மன்னிப்பு கோரியுள்ளார்.

இந்திய மக்கள்தொகையில் கால்வாசிப் பங்கினர் வறட்சியால் பாதிப்பு

21 April 2016 5:06 pm

இந்தியாவின் மக்கள் தொகையில் கால்வாசிப் பங்கினரான சுமார் 33 கோடிப் பேர் வரையில் தற்போது வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங

இலங்கையின் 34-வது பொலிஸ்மா அதிபராக பூஜித் ஜயசுந்தர நியமனம்

21 April 2016 4:56 pm

இலங்கையின் புதிய பொலிஸ்மா அதிபராக பூஜித் ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிச

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிரச்சாரக் கூட்டத்தில் மேலும் இருவர் மரணம்

21 April 2016 4:50 pm

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடந்தபோது, அதில் பங்கேற்ற இருவ

ஷேக்ஸ்பியர் நாடகங்களின் அரிய புத்தகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

8 April 2016 11:38 am

புகழ்பெற்ற நாடக ஆசிரியரான ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் அடங்கிய நூலின் முதல் பதிப்பின் பிரதி ஒன்று தற்போது கிடைத்துள்ளது. ஃபர்ஸ்ட் ஃ

அரைக்கால் டிரவுசர் பேன்ட் ஆகிறது; ஆர்எஸ்எஸ் சீருடையில் மாற்றம்

15 March 2016 11:29 pm

இந்தியாவின் வலதுசாரி இந்துத் தேசியவாத அமைப்பான ஆர்எஸ்எஸ், தனது உறுப்பினர்களின் சீருடையை மாற்றும் முடிவை உறுதிசெய்துள்ளது.காக்

உடுமலைப்பேட்டை இளைஞர் கொலை தொடர்பானவர்கள் கைது என காவல்துறை தகவல்

15 March 2016 11:25 pm

தமிழகத்தின் உடுமலைப்பேட்டையில் தலித் இளைஞர் சங்கர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் அனைவரையும் கைதுசெய்த

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி