10 September 2013 11:58 pm
பேராசைப் பெருந்தீதான் கொழுந்துவிட்டு எரிய பெற்றதிரு தாய்மண்ணைக் கற்பழிக்கும் கூட்டம்தீராத ஊழலெனும் பேய்க்கூத்து ஆடி திகட்டாத
20 August 2013 7:38 am
கம்மஞ் சோறுதான்என்றாலும் கவலை இல்லைகருவாட்டுக் குழம்புதான்என்றாலும் கணக்காவதில்லை ஆனாலும்ஒரு அகப்பை தான் கிடைக்கும்நேரம் தவ
24 July 2013 2:20 pm
சாதிமதம் பார்க்காமல்அனைவரையும்சொந்தம் கொண்டாடும்சுதந்திரக் கொசுக்கள்!இரத்தம் குடிக்கும் பெண் கொசுக்களும்இலைகளை உறிஞ்சும் ஆ
20 July 2013 5:00 pm
தலைதெறிக்க ஓடும் தம்பிகளே நில்லுங்கள்! தமிழ்எழுத்து எத்தனை தெரிந்தவர் சொல்லுங்கள்? தெரியாதோர் அதிகம்! உண்மைநிலை இதுதான்.
20 July 2013 2:37 pm
மயக்கத்தில் இருக்கின்ற தமிழா! சோழன் மரக்கலத்தில் சென்றன்று வெற்றி கொண்ட அயலகமா உனக்கந்த ஈழம்! வாழ்வே அவலமாகித் துடிக்கின்றான்
20 July 2013 11:39 am
மானம் பெரியதென்று வாழ்வதே வாழ்வென்று தானும் அதுபோலவே வாழ்ந்திட்ட பெரியாரின் பண்புநலன் பலவாறாய்ப் பத்திரிக்கையில் எழுதுகிறார்