16 April 2017 6:06 pm
11 March 2018 11:05 am
இந்தியக் குமுகாயத்தில் ஓர் புற்று நோய் போல நாளுக்கு நாள் வளர்ந்து வரும் ஊழல்" மிகவும் கவலையளிக்கின்ற ஒன்றாகும். இது தற்போதை
11 March 2018 11:00 am
வாழ்க்கைப் பயணத்தில் நாம் கடந்து செல்கின்ற ஒவ்வொரு மணித்துளிகள் அல்லது நம்மைக் கடந்து செல்கின்ற ஒவ்வொரு மணித்துளிகளும் விலை மத
22 October 2017 12:14 pm
ஒரு வைத்தியரின் சீடன் காய்கறி வாங்கப் போனானாம். பதார்த்த குணசிந்தாமணியைக் கரைத்துக் குடித்திருந்தவன் அவன். காய்கறிச்சந்தையில்,
22 October 2017 12:13 pm
மும்பை நகரில் சிலரை சந்திக்க நேரிட்டபோது, எப்போதோ ஒரு கவிஞர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. ‘‘தற்கொலைக்கு தைரியம் இல்லாததாலும், கொ
22 October 2017 12:09 pm
முதன்மைச் சாலையிலிருந்து சிற்றூருக்குப் பிரியும் பாதை. பாதையின் இருபுறமும் அடர்ந்த உயிர்வேலி, வேம்பு, பிரண்டை, ஆல், கருவேப்பிலை,
16 April 2017 5:02 pm
வாழ்வது வேறு; பிழைப்பது வேறு! நம்மில் பலர் பிழைக்கிறோம். ஆனால் வாழ்கிறோமா? அறம்போற்றி, பொருள் சேர்த்து, இன்பத்தோடு வாழ்கிற வாழ்க்க
26 March 2017 12:07 pm
உலகின் தொன்மையான நாகரிகத்தை உடையவர்கள் நாம்! காட்டுமிராண்டியாக காடுகளில் அலைந்து திரிந்த மனிதனை நாகரிகமாக்கியது உழவு. அதனால்தா
15 February 2017 6:55 pm
இந்திய நாடாளுமன்றத்தின் கடந்த அமர்வு முற்றிலுமாக முடங்கியிருப்பது இந்திய நாட்டின் சிதைவுத் தன்மையைக் காட்டுகிறது. இத்தகைய இடர
16 April 2017 5:13 pm
தமிழ் இலக்கியங்களில் காணப்படும் நிலப் பகுப்புகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்திணை பகுப்புகளில் ஆதித் தமிழகத
26 March 2017 1:07 pm
அமெரிக்க நாடு உலகிலேயே மூன்றாவது பெரியநாடு ஆகும். ஆம்! மக்கள்தொகை அடிப்படையில் சீனா, இந்தியாவிற்கு அடுத்ததாக அமெரிக்கா உள்ளது. அ
14 January 2017 5:54 pm
மகாராட்டிரம் இந்தியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மாநிலமாகும். ‘மகா’ என்றால் பெரிய, ‘ராஷ்டிரா’ என்றால் தேசம் என்றும் பொருள்.
15 December 2016 3:27 pm
அமெரிக்காவின் தென்கிழக்கு மூலையிலிருந்து 150கி.மீ தூரத்தில் அமைந்துள்ள கரிபியன் கடல், மெக்சிகோ வளைகுடா கடல், அட்லான்டிக் கடல் ஆகி
22 October 2017 12:20 pm
அது நகரின் பிரதான இடம். ஆனால் பார்ப்பதற்கு சற்று உள்ளடங்கியதுபோல் தோன்றும். பெரியபெரிய பங்களாக்கள் அமைந்தப் பகுதி அது. அப்பகுதி
16 April 2017 5:06 pm
அந்த ஊரில் கோபுவை அவன் பேர் சொல்லி அழைத்தால் யாருக்கும் தெரியாது. முந்திரிக் கொட்டை கோபு" என்று கேட்டால்த
26 March 2017 12:56 pm
மகன் வசந்துக்கு அரசுப் பள்ளியில் வேலை கிடைக்கவில்லை! அதன் காரணம் அம்மா ராணிக்கு தெரிந்து விட்டது. ஆம்! மகனின் சாதகம் இருக்கிற
16 February 2017 1:09 pm
அம்மன் கோயில் மேளச் சத்தம் கண கண என்று ஒலிக்கிறது. சாமி கொண்டாடிக்கு அருள் வந்து விட்டது. சாமியாடியின் ஓங்கார சத்தம் வானத்தைக் கி
22 October 2017 12:11 pm
நோயற்ற மனிதன்தான் நிரந்தர இளைஞன்! இன்றைய நிலையில் பெரும்பாலோர் ஏதோ ஒரு வகையில்சிறு நோய் கொண்டவர் களாகத்தான் காலம் தள்ளிக்கொண்ட
16 February 2017 1:40 pm
குழந்தைகள் மண் போன்ற பல வேண்டாத பொருட்களை தின்கிறார்கள் என்றால் அது குழந்தைகளின் குற்றமன்று. அது ஒரு நோய் என்பதுதான் உண்
15 December 2016 4:22 pm
நோயற்றவாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது தமிழ் முன்னோர்கள் தங்கள் துய்ப்பின் மூலம் அறிந்த உண்மை. தமிழ் மொழியினை நன்கு உணர்ந்தோர்
17 November 2016 6:40 pm
இன்று மனித உயிர்களின் அனைத்து நோய்களுக்கும் அடிப்படையாக இருப்பது மன அழுத்தமே!. ஓரளவு மன அழுத்தம் நமக்குத் தேவைப்பட்டாலும் எப்போ
15 October 2016 6:35 pm
விரும்புகின்றவற்றுக்கு நாம் அடிமை. விலக்குகின்றவை நமக்கு அடிமை. அவரவர் வாழ்வு அவரவர் கையில். யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்கிற
16 April 2017 5:17 pm
வெற்றி பெறவா? – நீங்கள்வெற்றி பெறவா?வாக்களிக்கவா? – நாங்கள்வாக்களிக்கவா?வெட்கங் கெட்டு – கையூட்டுவாங்கிக் கிட்டு
16 February 2017 1:59 pm
தில்லித்தான் தமிழகத்தை இழிவு செய்து திட்டங்கள் செயல்படுத்த தடையாய் நின்றுநல்லவைகள் நடப்பதனைப் பாழ்ப டுத்தி நாள்தோறும் செய்கி
14 January 2017 8:44 pm
நெல்லும் கரும்பும் நெடும்படை எருதும்சொல்லும் கதையை சற்றே கேளடாஅல்லும் பகலும் அழகியல் உலகும் கல்லும் நீரும் கனிநிறைக் காடும
16 April 2017 5:22 pm
அமுத விருந்துமுனைவர் வேலூர் ம. நாராயணன்வெயில் நகரம் என்று தமிழர்களால் அறியப்பட்ட வேலூரின் வெப்பம் வெகுவாகவே வேலூர் ம. நாராயணன் க
16 February 2017 2:05 pm
கல்வி சில கேள்வி- இதழாளர் அய்கோ கல்வி குறித்து இதழாளர் அய்கோ சில நுணுக்கமான சிறந்த ஆய்வுகளையும் பெற்றோர் – மாணவர்கள் படும் ச
14 January 2017 7:30 pm
பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்- கணியன் பாலன்எந்த ஒரு தேசிய இனமும் தன் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்காமல் தற்போதைய வளர்ச்சி அ
15 December 2016 5:08 pm
புத்தம் புது பூமி வேண்டும்-சு. ராஜுநீர் மாசுப்பாட்டை தடுக்க மாந்த இனம் என்ன செய்ய வேண்டும் என்பதை இளம் மாணவர்களுக்கு மட்டுமல்லாத
16 April 2017 5:27 pm
கவிஞர் கண்ணிமை எழுதிய ‘முதுமையில் சுவை மறந்தேன்’ மிக அருமை இது கற்பனைக் கவிதை அல்ல உண்மைக் கவிதையாய் இனித்தது. அசிரியருரை படித்த
26 March 2017 1:47 pm
‘தமிழ் இலெமுரியா’ மாசி இதழ் கிடைத்தது. மராத்தி இலக்கியப் படைப்பாளி துக்காராம் நமது நந்தனைப் போன்றவர். அக்கட்டுரையில் வள்ளலா
16 February 2017 2:18 pm
‘கொள்கைச் செம்மல்’ குமணராசன் வாழ்க வளமுடன்! பொங்கல் சிறப்பு மலர் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க வைத்தது. மராத்திய மண்ணில் தமிழ் மணம்
15 December 2016 5:29 pm
‘கருப்பா வெள்ளையா’ தலையங்கம் படித்தேன். ஒரு சித்தாள், கொத்தனார், குப்பை பொறுக்கும் பெண், பிளாட்பாரத்தில் படுத்துகிடக்கும் &n
18 November 2016 12:53 pm
வரலாற்றில் திரிபையும் சிதைவையும் ஏற்படுத்தி சமசுகிருதமே தேவமொழி என அறிவித்து தமிழுக்கு ஊறு விளைவித்த ஆரியர்களின் சூழ்ச்சியை ம
26 March 2017 1:31 pm
குழந்தைகளின் உலகத்தில் பொம்மைகள் வாழ்கின்றன. 40 ஆண்டுகளுக்கு முன்பு பார்வதி வைத்திருந்த மரப்பாச்சி பொம்மைக்கு ‘தமிழ்ச்செல்வி எ
16 February 2017 2:35 pm
மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள். இந்நல்ல முயற்சிக்கு நாமும் ஆதரித்து மன
14 January 2017 7:38 pm
உலகப் புகழ்பெற்ற அமெரிக்கத் திரைப்பட நடிகையும் பாடகியும் இயக்குநருமான மர்லின் மன்றோ, 1962 ஆகசுடு 5 ஆம் நாள் லாசு ஏஞ்சலிலுள்ள தனது வீ
15 December 2016 5:03 pm
1926 – 27 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் தென் மாநிலங்களில் குளிர்காலம் நிலவிக் கொண்டிருந்த நேரம். தெற்கே அமைந்துள்ள மிசிசிப்பி ஆற்று