2013 - தமிழ் இலெமுரியா - Page 23

நீர் யானை Alt

5 June 2013 12:51 pm

நீர் யானை

நீர் யானை ஆப்பிரிக்காவிலுள்ள பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஓர் விலங்காகும். நீர்யானை பன்றி வகையைச் சேர்ந்தது. இது ஒரு தாவர உண்ணி; கூட

தேவநேயப் பாவாணர் Alt

12:42 pm

தேவநேயப் பாவாணர்

தேவநேயப் பாவாணர் மிகச் சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். தேவநேயப் பாவாணர் 1902 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 7 ஆம் ந

12:38 pm

முதல் உலகப் போர்: (1914 – 1918)

1870 ஆம் ஆண்டு ஜெர்மனி ஒருங்கிணைந்த பிறகு அங்கு தொழில் துறையில் வளர்ச்சி ஏற்பட்டது. ஏராளமான மூலப் பொருள்களும், பொருள்களை விற்பனை செ

அரசியல் கட்சிகள் Alt

12:32 pm

அரசியல் கட்சிகள்

அரசியல் கட்சிகள் என்கிற தலைப்பில் இப்பொழுது இங்கு இருக்கின்ற அரசியல் கட்சிகளை மட்டும் கவனித்தால் முழு உண்மை தெரியாது

சிந்தனையின் நிறைவே செல்வம் Alt

12:15 pm

சிந்தனையின் நிறைவே செல்வம்

தைப்பொங்கல், புத்தாண்டு என்பது தமிழ் நாட்டிற்குத் தனிச் சிறப்பு வாய்ந்த விழா. உழவர் உழுது விளைவித்த புது நெல்,பசுக்கள் தரும் பால

45 நாள் தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு சென்றனர் Alt

31 May 2013 5:46 pm

45 நாள் தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

மீன்பிடி தடைக்காலம் முடிந்ததை அடுத்து நாகை, காரைக்கால், பூம்புகார் விசைப்படகு மீனவர்கள் 40 ஆயிரத்து 500 பேர் நேற்று கடலுக்கு மீன்பி

பத்தாம் வகுப்பு தேர்வில் வரலாறு காணாத தேர்ச்சி Alt

5:31 pm

பத்தாம் வகுப்பு தேர்வில் வரலாறு காணாத தேர்ச்சி

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக அளவில் மாணவ, மாணவிகள் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை பட

நினைப்பும் நடப்பும் Alt

29 May 2013 4:22 pm

நினைப்பும் நடப்பும்

அட, நீங்களா? ஈரம் கசிந்த மண்ணில் அழுந்திய வெண்ணிலாவின் பாதங்கள் நிலை பெயராமல் நின்றன. "யாரது, நீயா?"

கண் ஒளி Alt

25 May 2013 4:38 pm

கண் ஒளி

மெய், வாய், கண், மூக்கு, செவி என்கின்ற ஐம்புலன்களின் சிறப்பினை நாம் அறிவோம். அவைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பு கண்கள் ஆ

பாம்பு தன் சட்டையை உரிப்பது ஏன்? Alt

3:59 pm

பாம்பு தன் சட்டையை உரிப்பது ஏன்?

உலகெங்கும் 2,400க்கும் மேற்பட்ட பாம்பினங்கள் வாழ்கின்றன. எல்லா வகைப் பாம்புகளுமே தன் சட்டையை உரிக்கும். ஏனைய எந்தப் பிராணிகளிடமும்

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி