
20 July 2013 2:30 pm
தமிழ் நாட்டைச் சேர்ந்த பி.சதாசிவம் இந்தியத் தலைமை நீதிபதியாக சூலை 19, 2013 இல் புதுடெல்லியில் பதவியேற்றார்.

2:07 pm
"தமிழ் இலெமுரியா" இதழின் நீண்ட நாள் ஆர்வலரும், வி.எஸ்.எம்.வீவ்ஸ் மற்றும் பல்லவா குழுமம் நிறுவனங்களின் துணைத் தலைவருமான இர.முரளீதரன

1:58 pm
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை ஒவ்வொரு ஆண்டும் நல்ல மதிப்பெண்கள் பெற்று 100 விழுக்காடு தேர்ச்சி பெறும் அரசு கல்விக் கூடங்களையும், ஆச

1:40 pm
கப்பலை மிக அருகில் சென்று பார்த்தால், கப்பலின் அடிப்பகுதியைச் சுற்றி நீளமான கோடு ஒன்று வரையப்பட்டிருக்கும். இக்கோடுகளே "ப்லிம்ச
1:38 pm
கரப்பான் பூச்சிகள் எதையும் உண்ணக் கூடிய அனைத்துண்ணிகள் ஆகும். ஹீமோகுளோபின் இல்லாததால் இவற்றின் குருதி வெள்ளை நிறத்தில் காணப்பட
1:37 pm
கண் என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஓர் உறுப்பு ஆகும். வெவ்வேறு விதமான ஒளியை உணரும் உறுப்புகள் பல விலங்குகளிடையே காணப்படுகின்றன.

11:39 am
மானம் பெரியதென்று வாழ்வதே வாழ்வென்று தானும் அதுபோலவே வாழ்ந்திட்ட பெரியாரின் பண்புநலன் பலவாறாய்ப் பத்திரிக்கையில் எழுதுகிறார்

18 July 2013 2:24 pm
உலகம் எவ்வளவோ முன்னேறியுள்ளது. இந்த முன்னேற்றம் அத்தனையும் உடல் சுகத்தை கொடுப்பதாக உள்ளது.

2:12 pm
நண்பர்களே, இந்தியப் பண்பாட்டினை இந்த நாடு மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக இளைஞர்களிடையே பரப்புவதற்கு சாகித்திய அக

1:36 pm
ஆசுத்திரியா ஐரோப்பா கண்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஓர் நிலம் சூழ் நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே செக் குடியரசு, ஜெர்மனி