ஓயாத யுத்தத்தால் சிரியாவில் மக்கள் படும் துன்பம். - தமிழ் இலெமுரியா

16 September 2015 10:32 am

சிரியாவின் உள்நாட்டு யுத்தம் தொடர்ந்து நீண்டு வருவதால் அங்கு வாழும் மக்கள் சொல்லொணா துன்பங்களுக்கு ஆளாகிவருகின்றனர். நாட்டின் ஜனத்தொகையில் பாதிப்பேர் வாழ்விடங்களை விட்டு வெளியேறியும் உள்ளனர்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி