15 July 2013 1:06 pm
தர்மபுரி இளவரசனின் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் இன்று இறுதி அஞ்சலி செலுத்தினர். இளவரசனின் பெரிய உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. உறவினர்கள், நண்பர்கள், நத்தம் காலனி மக்கள், இளவரசனுடன் படித்த பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.