ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் மும்பை சு.குமணராசனுக்குப் பாராட்டு - தமிழ் இலெமுரியா

13 August 2013 12:29 pm

ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை

ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் “தமிழ் இலெமுரியா” முதன்மை ஆசிரியர் சு.குமணராசன் இதழியல் பணிக்காகப் பாராட்டப் பெற்றார். விழாவில் பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். பாராட்டிச் சிறப்புரையாற்றினார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி